தமிழ்நாடு

"எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

தந்தி டிவி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழகம், பல்வேறு பாராட்டு மற்றும் சான்றிதழ்களை பெறுவதாக கூறினார். மேலும், எம்.ஜி.ஆரால் தான், அண்ணா முதல்வரானார் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை