தமிழ்நாடு

அன்று அடி வாங்கினேன், இன்று அமைச்சர் ஆனேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆசிரியா்களின் பிரம்பு அடியை தாங்கியதால் தான் இன்று தாம் அமைச்சராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்க்கும் புத்தாக்க பயிற்சி வகுப்பை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கல்வியில் சிறந்து விளங்கும் நாடு தான் உண்மையான வல்லரசு என்று கூறினார். ஆசிரியா் கம்பு எடுத்தால் ஒரு மாணவன் வளர்ச்சி அடைவதாகவும், பள்ளியில் படிக்கும் போது ஆசிரியா்களின் பிரம்பு அடியை தாங்கியதால் தான் இன்று தாம் அமைச்சராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்