தமிழ்நாடு

புயல் பாதித்த மக்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை வழங்கினார். திருவாரூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மன்னார்குடி பிருந்தா நகர் பகுதியில், டேங்கர் லாரிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குடிநீரை அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து மன்னார்குடி அருகே உள்ள பாமணி கிராமத்தில், புயலால் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவுப்பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்