தமிழ்நாடு

"4,133 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

தொற்றுடன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மிகப்பெரிய சவால்" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

கொரோனா தொற்றுடன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயகுமார் விவரித்தார். அப்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு