தமிழ்நாடு

வீடு வீடாக சென்று சித்த மருந்து வழங்க ஏற்பாடு - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தண்டையார் பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூரில் அமைச்சர் பாண்டியராஜன், ஆய்வு செய்தார். அப்போது அவர், தண்டையார்பேட்டையில் வீடு வீடாகச் சென்று சித்தா பொட்டலங்களை வழங்க இருப்பதாக கூறினார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்