தமிழ்நாடு

"கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது" - தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு 5 நாட்களில் தற்காலிக சந்தையை உருவாக்கியதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தந்தி டிவி

கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு 5 நாட்களில் தற்காலிக சந்தையை உருவாக்கியதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,

கோயம்பேடு வர்த்தகர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லாத காரணத்தால்தான் திருமழிசைக்கு சந்தை மாற்றப்பட்டது என்றார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். கொரோனா என்ற ஆங்கில வார்த்தைக்கு தீ நுண்ணி என்று புதிய சொல்லை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்