தமிழ்நாடு

"கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது" - தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு 5 நாட்களில் தற்காலிக சந்தையை உருவாக்கியதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தந்தி டிவி

கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு 5 நாட்களில் தற்காலிக சந்தையை உருவாக்கியதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,

கோயம்பேடு வர்த்தகர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லாத காரணத்தால்தான் திருமழிசைக்கு சந்தை மாற்றப்பட்டது என்றார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். கொரோனா என்ற ஆங்கில வார்த்தைக்கு தீ நுண்ணி என்று புதிய சொல்லை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்