தமிழ்நாடு

ரூ.3 கோடி மதிப்பில் திட்ட பணிகள் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது. கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்