தமிழ்நாடு

ரூ.3 கோடி மதிப்பில் திட்ட பணிகள் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது. கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா