தமிழ்நாடு

ரூ.3 கோடி மதிப்பில் திட்ட பணிகள் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது. கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்