தமிழ்நாடு

தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி அமைச்சர் ஓ எஸ் மணியன் விசாரணை

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார்.

தந்தி டிவி

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார். நாகை மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பிய 2 ஆயிரத்து 860 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாகையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்