தமிழ்நாடு

தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி அமைச்சர் ஓ எஸ் மணியன் விசாரணை

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார்.

தந்தி டிவி

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார். நாகை மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பிய 2 ஆயிரத்து 860 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாகையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை