தமிழ்நாடு

தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி அமைச்சர் ஓ எஸ் மணியன் விசாரணை

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார்.

தந்தி டிவி

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார். நாகை மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பிய 2 ஆயிரத்து 860 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாகையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு