தமிழ்நாடு

ஆஸ்கர் தம்பதிக்கு பொன்னாடை போர்த்திய இணை அமைச்சர்

தந்தி டிவி

ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளிக்கு பொன்னாடை போர்த்தி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் தெப்பக்காடு பகுதிக்கு சென்ற அவர், ஆஸ்கர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, யானைகளுக்கு கரும்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்