தமிழ்நாடு

குரிசிலாபட்டு ஏரியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்

குரிசிலாப்பட்டு ஏரியில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட குரிசிலாப்பட்டு ஏரியில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, குருசிலாப்பட்டு மற்றும் இருனாபட்டு பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் நிலோபர் கபீல், அப்பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் இருக்கும் கிணற்றை பார்வையிட்டு, அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை