தமிழ்நாடு

குரிசிலாபட்டு ஏரியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்

குரிசிலாப்பட்டு ஏரியில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட குரிசிலாப்பட்டு ஏரியில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, குருசிலாப்பட்டு மற்றும் இருனாபட்டு பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் நிலோபர் கபீல், அப்பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் இருக்கும் கிணற்றை பார்வையிட்டு, அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை