தமிழ்நாடு

குரிசிலாபட்டு ஏரியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்

குரிசிலாப்பட்டு ஏரியில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட குரிசிலாப்பட்டு ஏரியில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, குருசிலாப்பட்டு மற்றும் இருனாபட்டு பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் நிலோபர் கபீல், அப்பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் இருக்கும் கிணற்றை பார்வையிட்டு, அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ