தமிழ்நாடு

கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆறுதல்

கரூர் கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

கரூர் கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார். மின்கசிவு காரணமாக கடையில் ஏற்பட்ட திடீர் விபத்தில், 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தீ விபத்தை கண்டு அங்கே வந்து, தீயை அணைத்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், கடை உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை