தமிழ்நாடு

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் எம்.சி. சம்பத்...

கடலூரை அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

தந்தி டிவி
கடலூரை அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 243 பேருக்கு 54 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . அப்போது பேசிய அவர், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரப்பெற்று 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ