தமிழ்நாடு

ஆவின் மோர் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

தந்தி டிவி

காலாவதி மோர் விவகாரத்தில் ஆவினை குறை சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு செய்த அவர், சென்னை எழிலகம் ஆவினில் விற்கப்பட்ட மோர் காலாவதியானது குறித்த கேள்விக்கு, இவ்வாறு பதிலளித்தார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு