தமிழ்நாடு

ஆவின் மோர் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

தந்தி டிவி

காலாவதி மோர் விவகாரத்தில் ஆவினை குறை சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு செய்த அவர், சென்னை எழிலகம் ஆவினில் விற்கப்பட்ட மோர் காலாவதியானது குறித்த கேள்விக்கு, இவ்வாறு பதிலளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்