தமிழ்நாடு

ஆவின் மோர் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

தந்தி டிவி

காலாவதி மோர் விவகாரத்தில் ஆவினை குறை சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு செய்த அவர், சென்னை எழிலகம் ஆவினில் விற்கப்பட்ட மோர் காலாவதியானது குறித்த கேள்விக்கு, இவ்வாறு பதிலளித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"