தமிழ்நாடு

"தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான நடவடிக்கை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறும் பட்சத்தில் அபராத தொகையை உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல்சார் தொல்லியல் துறையை உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்