தமிழ்நாடு

"தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான நடவடிக்கை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறும் பட்சத்தில் அபராத தொகையை உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல்சார் தொல்லியல் துறையை உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை