தமிழ்நாடு

"தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான நடவடிக்கை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறும் பட்சத்தில் அபராத தொகையை உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல்சார் தொல்லியல் துறையை உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை