தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.சி வீரமணி ஆய்வு

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மருத்துவமனைக்காக 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 கட்டில்கள் திருப்பத்தூர் ஜெயின் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே சி விரமணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பம்பரமாய் சுழன்று மக்களுக்கு பணியாற்றி வருவதாக பாராட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை