தமிழ்நாடு

ஆடு,மாடு வளர்ப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை வரும் - அமைச்சர் கே.சி வீரமணி

விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்தார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது . இதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு