தமிழ்நாடு

ஆடு,மாடு வளர்ப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை வரும் - அமைச்சர் கே.சி வீரமணி

விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்தார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது . இதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்