தமிழ்நாடு

தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என்பது பொய் - அமைச்சர் காமராஜர்

ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

தந்தி டிவி

* திருவாரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், பணிகள் சரியாக நடைபெற்று வருவதாகவும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

* மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையில் முன்னதாகவே ஆறுகளில் நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்