தமிழ்நாடு

தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என்பது பொய் - அமைச்சர் காமராஜர்

ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

தந்தி டிவி

* திருவாரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், பணிகள் சரியாக நடைபெற்று வருவதாகவும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

* மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையில் முன்னதாகவே ஆறுகளில் நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு