தமிழ்நாடு

நடப்பாண்டில் 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் -உணவு துறை அமைச்சர் காமராஜ் தகவல்

நடப்பாண்டில் 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை கீழ்ப்பாக்கம், தாமரைப்பூங்கா காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களில் ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ் , பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள், முக கவசங்கள் மற்றும் கபசுர குடிநீரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடப்பாண்டில் 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்ததாகவும் , இதுவரை 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்