தமிழ்நாடு

நடப்பாண்டில் 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் -உணவு துறை அமைச்சர் காமராஜ் தகவல்

நடப்பாண்டில் 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை கீழ்ப்பாக்கம், தாமரைப்பூங்கா காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களில் ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ் , பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள், முக கவசங்கள் மற்றும் கபசுர குடிநீரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடப்பாண்டில் 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்ததாகவும் , இதுவரை 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை