தமிழ்நாடு

பொதுமக்கள் வாக்குவாதம் : பிரச்சாரத்தின் போது பாதியிலேயே திரும்பி சென்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பாதியிலேயே திரும்பி சென்றார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்