தமிழ்நாடு

"மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்" - அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

தந்தி டிவி

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மீன் உணவு திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. அப்போது, மேடையில் பேசிய அவர், மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம், மீன் சாப்பிடுவோரை அதிகரிக்க வேண்டும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை