தமிழ்நாடு

"மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்" - அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

தந்தி டிவி

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மீன் உணவு திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. அப்போது, மேடையில் பேசிய அவர், மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம், மீன் சாப்பிடுவோரை அதிகரிக்க வேண்டும் என்றார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை