தமிழ்நாடு

மரம் தொடர்பாக கேள்வி - மாணவிகளுக்கு பரிசளித்த அமைச்சர் ஜெயக்குமார்...

மாணவிகளிடம் மரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்.

தந்தி டிவி

பள்ளி மாணவிகளுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாணவிகளிடம் மரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு, அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை