தமிழ்நாடு

அமைச்சர் உதவியாளர் உட்பட 3 பேர் விபத்தில் பலி : அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோகநாதன் கரூர் தாந்தோன்றிமலை பகுதி சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த மூவரின் உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு