தமிழ்நாடு

ஆதிகும்பேஸ்வர‌ர் ஆலயத்தில் மழை வேண்டி வழிபாடு - அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வருணஜபம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.இதில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, முதலமைச்சர் பழனிசாமி டெல்லியில் பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை

#Breaking || Chennai | சென்னை பேருந்து பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. சில்லறை முக்கியம்

EPS | Erode | ``அவங்க கூட்டணில புகைய ஆரம்பித்துவிட்டது..'' | கூட்டத்தை நோக்கி கேட்ட ஈபிஎஸ்

Breaking | CM Stalin | "ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Breaking | India | Pakistan | T20 | இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கவில்லை