தமிழ்நாடு

பேசும் போது திரு திரு என விழிப்பதா? - அமைச்சர் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆண், பெண் என பார்க்காமல் அனைத்து அதிகாரிகளின் பெயருக்கு முன்னால் திரு என குறிப்பிட்டதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார் திண்டுக்கல் சீனிவாசன்.

தந்தி டிவி

உலக மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி, திண்டுக்கல் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட விழாவில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று, பல்லேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், மாவட்ட செய்தி தொடர்பாளர் சாலிதபதி, ஆண், பெண் என பார்க்காமல் அனைத்து அதிகாரிகளின் பெயருக்கு முன்னால் திரு என குறிப்பிட்டதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை