தமிழ்நாடு

சிவந்தி ஆதித்தனார் 12-வது நினைவு நாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 12-வது நினைவு நாளையொட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வீரபாண்டியன் பட்டினம் சாலையில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் அய்யா சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் வருவாய் கோட்டாச்சியர் சுகுமாறன் மற்றும் வட்டாச்சியர் பால சுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, பல்வேறு முக்கிய பிரமுகர்களும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..

Girl Issue மாணவிக்கு காலேஜ் உள்ளேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ.. மாணவன் கைது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?