தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் : "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"- அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்பது தொடர்பாக அரசாணை கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ராகுல்காந்தி லந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாகவும், கல்லூரியின் விளக்கம் அரசுக்கு கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்