தமிழ்நாடு

"என் தங்கம் காயுதே.. அய்யோ.."-"வாய்க்கு எட்டாம போயிரும்போலயே"-வேதனையில் கதறும் விவசாயிகள்

தந்தி டிவி

தஞ்சையில், குறுவை நெல்மணிகள் பால் பருவத்தில் உள்ள நிலையில், காய்ந்து வரும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததை அடுத்து, கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காவிரி, வெண்ணாறுகளில் மட்டுமே முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கல்லணைக் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் கல்லணைக் கால்வாயை நம்பி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தஞ்சை அருகே குறுவை நடவு செய்த விவசாயிகள், நெல்மணிகள் பால் பருவத்தில் உள்ள நிலையில், கடைசி தண்ணீர் விட வேண்டியிருப்பதாகவும், இந்த நேரத்தில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்