தமிழ்நாடு

"பாலில் நச்சுத்தன்மை : இனி மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாலில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தாம் ஏற்கனவே பதில் அளித்து இருப்பதாகவும் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தாம் ஏற்கனவே பதில் அளித்து இருப்பதாகவும் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ள கருத்துக்கு இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி