தமிழ்நாடு

"பாலில் நச்சுத்தன்மை : இனி மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாலில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தாம் ஏற்கனவே பதில் அளித்து இருப்பதாகவும் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தாம் ஏற்கனவே பதில் அளித்து இருப்பதாகவும் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ள கருத்துக்கு இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?