தமிழ்நாடு

திடீரென வேப்ப மரத்தில் வடியும் பால் - ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்லும் மக்கள்

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் அம்மன் இருப்பதாக கூறி மக்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

நன்னை கிராமத்தில் ராமசாமி என்பவரு​க்கு சொத்தமான தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில், பால் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மேலும் சூடம் ஏற்றி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டனர்.

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி