தமிழ்நாடு

திடீரென வேப்ப மரத்தில் வடியும் பால் - ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்லும் மக்கள்

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் அம்மன் இருப்பதாக கூறி மக்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

நன்னை கிராமத்தில் ராமசாமி என்பவரு​க்கு சொத்தமான தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில், பால் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மேலும் சூடம் ஏற்றி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்