தமிழ்நாடு

திடீரென வேப்ப மரத்தில் வடியும் பால் - ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்லும் மக்கள்

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் அம்மன் இருப்பதாக கூறி மக்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

நன்னை கிராமத்தில் ராமசாமி என்பவரு​க்கு சொத்தமான தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில், பால் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மேலும் சூடம் ஏற்றி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி