தமிழ்நாடு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மோசடி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்

தந்தி டிவி

ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் சங்க தலைவர் கிருஷ்ணன், செயலாளர் செல்வராசு மற்றும் சிலரின் உதவியோடு பணமோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பால்வளத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்து போலீசில் புகாரும் அளித்திருந்தனர். இந்நிலையில், புகார் குறித்தான விசாரனையில், சுமார் 46.32 லட்சம் ரூபாய் பணம் போலி கணக்குகள் மூலம் மோசடி செய்யப்படது அம்பலமானது.

இந்நிலையில், செல்வராசுவை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு