தமிழ்நாடு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மோசடி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்

தந்தி டிவி

ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் சங்க தலைவர் கிருஷ்ணன், செயலாளர் செல்வராசு மற்றும் சிலரின் உதவியோடு பணமோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பால்வளத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்து போலீசில் புகாரும் அளித்திருந்தனர். இந்நிலையில், புகார் குறித்தான விசாரனையில், சுமார் 46.32 லட்சம் ரூபாய் பணம் போலி கணக்குகள் மூலம் மோசடி செய்யப்படது அம்பலமானது.

இந்நிலையில், செல்வராசுவை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்