தமிழ்நாடு

"தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்குங்கள்" : பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் கோரிக்கை

நச்சுத் தன்மை இல்லாத பால் உற்பத்திக்கு தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க அரசு முன் வர வேண்டும் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நச்சுத் தன்மை இல்லாத பால் உற்பத்திக்கு தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க அரசு முன் வர வேண்டும் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் அதிகளவு நச்சுத் தன்மை இருப்பது மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது ஓரளவுக்கு உண்மை தான் என்றார். இதனை தடுக்க கறவை மாடுகளுக்கு தரமான தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும், பாலின் நச்சுத் தன்மையை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு