தமிழ்நாடு

"தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்குங்கள்" : பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் கோரிக்கை

நச்சுத் தன்மை இல்லாத பால் உற்பத்திக்கு தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க அரசு முன் வர வேண்டும் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நச்சுத் தன்மை இல்லாத பால் உற்பத்திக்கு தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க அரசு முன் வர வேண்டும் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் அதிகளவு நச்சுத் தன்மை இருப்பது மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது ஓரளவுக்கு உண்மை தான் என்றார். இதனை தடுக்க கறவை மாடுகளுக்கு தரமான தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும், பாலின் நச்சுத் தன்மையை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை