தமிழ்நாடு

பால் லாரி வேலை நிறுத்தம் வாபஸ் : கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆவின் அறிவிப்பு

சென்னையில் பால் விநியோகம் மேற்கொள்ளும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.

தந்தி டிவி
சென்னையில் பால் விநியோகம் மேற்கொள்ளும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் பால் வினியோகம் செய்யக்கூடிய லாரி உரிமையாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு அன்றாட கிடைக்க கூடிய பால் தடைபடும் சூழல் நிலவியது.இந்நிலையில் போராட்டக்காரர்களை அழைத்து ஆவின் நிர்வாக மேலாண் இயக்குனர் காமராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 127 லாரிகளில் ஆவின் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்