தமிழ்நாடு

26 ஆண்டுகளாக தொடரும் ராணுவ மரியாதை ... கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீர‌ருக்கு அஞ்சலி

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் நினைவிடத்தில் 26 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் நினைவிடத்தில் 26 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 1993-ல் ஜம்மு காஷ்மீரில், இந்திய எல்லையைக் கடக்க முயன்ற தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 8 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்தவர் கோவையைச் சேர்ந்த நாயக் கண்ணாளன் கென்னடி. இவருக்கு, அவரது சொந்த ஊரில், மணி மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும், ராணுவ வீர‌ர்களால், அவரது நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்