தமிழ்நாடு

கொல்கத்தாவிற்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஈரோட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் 17 பேர் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஈரோட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் 17 பேர் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையை இழந்து, கடந்த இரண்டு மாதங்களாக தவித்து வந்த நிலையில், கையில் பணம் இல்லாததாலும், உதவி கேட்டும் யாரும் உதவ முன்வராத தாலும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்