தமிழ்நாடு

சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

தந்தி டிவி

இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வேல்ஸ் பல்கலக்கழக துணை வேந்தர் ஐசரிவேலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த எம்.ஜி.ஆர் பேரவை நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டினார்.

சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர்என்றும், கர்ணனை போல் கொடை வள்ளலாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்றும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி