தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

சென்னை மெரினாகடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அங்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அ.தி.மு.கவினர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாசிக்க, முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்