தமிழ்நாடு

குப்பையில் கிடந்த வைரத்தை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர் - நேரில் அழைத்து பாராட்டிய மேயர் பிரியா

தந்தி டிவி

தூய்மை பணியாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் மேயர் பிரியா ராஜன். சென்னை கே.கே.நகரில் உள்ள ராஜமன்னார் சாலையில் தேவராஜ் என்பவர் குப்பைகளுடன் 5,00,000 மதிப்புள்ள வைர நெக்லஸை தவறிவிட்டார். அதனை தூய்மை பணியாளரான அந்தோணி சாமி என்பவர் பத்திரமாக மீட்டு கொடுத்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றார்.இந்நிலையில் அந்தோணிசாமியை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மேயர் பிரியா ராஜன் அவருக்கு சன்மானமும் வழங்கி கொரவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு