தமிழ்நாடு

வண்ணம் பூசி காவிரி நீருக்கு வரவேற்பு - விவசாயிகள், தன்னார்வலர்கள் உற்சாகம்

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து காவிரி நீரை வரவேற்கும் விதமாக துலாக்கட்டத்தில் வண்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து காவிரி நீரை வரவேற்கும் விதமாக துலாக்கட்டத்தில் வண்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீர் மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேல் இருந்ததை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பின், வழக்கமான ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றின் மையத்தில் அமைந்துள்ள ரிஷபதேவர் மண்டபம், படித்துறை ஆகிய இடங்களில் தன்னார்வலர்கள் வண்ணம் பூசி பொலிவூட்டி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு