தமிழ்நாடு

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது அலகில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தந்தி டிவி
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது அலகில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 45 நாட்களுக்கு முன், பழைய அனல்மின் நிலையத்தில் உள்ள மூன்றாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது, தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் 210 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை