தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஏழு மின்நிலையங்களில் இருந்து 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து, கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஏழு மின்நிலையங்களில் இருந்து, 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்கான நீர்த்திறப்பு, 20 ஆயிரம் கன அடியிலிருந்து 22, ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட்டும், சுரங்க மின் நிலையத்தில் 197 மெகா வாட்டும் மற்றும் நீர்தேக்கப் மின் நிலையங்களிலும் மொத்தம் 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி