தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு - ஒரே நாளில் 11.8 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11.8 அடி உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 புள்ளி 8 அடி

உயர்ந்துள்ளது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 86 புள்ளி 91 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 49 புள்ளி 18 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ