தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு - ஒரே நாளில் 11.8 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11.8 அடி உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 புள்ளி 8 அடி

உயர்ந்துள்ளது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 86 புள்ளி 91 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 49 புள்ளி 18 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்