தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு - ஒரே நாளில் 11.8 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11.8 அடி உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 புள்ளி 8 அடி

உயர்ந்துள்ளது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 86 புள்ளி 91 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 49 புள்ளி 18 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்