தமிழ்நாடு

காவிரி நீர் ஆகஸ்ட் 1ம் தேதி வீராணம் வந்தடையும் - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார். 10 நாட்களில் வீராணம் நிரம்பும் என்பதால் சேத்தியாதோப்பு முதல் வீராணம் பாசன கால்வாய்களை தூர்வார முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி