தமிழ்நாடு

காவிரி நீர் ஆகஸ்ட் 1ம் தேதி வீராணம் வந்தடையும் - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார். 10 நாட்களில் வீராணம் நிரம்பும் என்பதால் சேத்தியாதோப்பு முதல் வீராணம் பாசன கால்வாய்களை தூர்வார முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்