தமிழ்நாடு

நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தந்தி டிவி

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 27 ஆயிரம் அடியாக இருந்த நிலையில், அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது. தற்போது, அணையில் இருந்து 14,900 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்