தமிழ்நாடு

நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தந்தி டிவி

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 27 ஆயிரம் அடியாக இருந்த நிலையில், அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது. தற்போது, அணையில் இருந்து 14,900 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்