தமிழ்நாடு

எளிமையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்,

தந்தி டிவி

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார், அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாடிய அவர், எளிமையாக வாழும் நேர்மையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் இளம் தலைமுறையினர் ஆடம்பர தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்