தமிழ்நாடு

எளிமையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்,

தந்தி டிவி

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார், அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாடிய அவர், எளிமையாக வாழும் நேர்மையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் இளம் தலைமுறையினர் ஆடம்பர தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்