தமிழ்நாடு

எளிமையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்,

தந்தி டிவி

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார், அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாடிய அவர், எளிமையாக வாழும் நேர்மையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் இளம் தலைமுறையினர் ஆடம்பர தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை