தமிழ்நாடு

தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி

மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பனை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் கரடி ஒன்று உலா வந்தது.

தந்தி டிவி

மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பனை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் கரடி ஒன்று உலா வந்தது. சுமார் 1 மணி நேரம் தோட்டத்துக்குள்ளே வலம் வந்த அந்த கரடி பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. தேயிலை தோட்டத்தில் கரடி நடமாட்டம் காணப்படுவதால் தேயிலை தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்