தமிழ்நாடு

புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் : மகிழ்ச்சியில் திளைத்துள்ள ஆண்டாள் யானை

புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் : மகிழ்ச்சியில் திளைத்துள்ள ஆண்டாள் யானை

தந்தி டிவி

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 14 ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. இதில், பங்கேற்றுள்ள கோவில் யானை ஆண்டாளை பாகன் குளிக்க வைத்து, நெற்றியில் திரு மண் சாற்றி அதன் காதுகளில் சங்கு மற்றும் சக்கரம் வரைந்து தினசரி அழகுபடுத்தி வருகிறார். ஆண்டாள் யானை தன் விருப்பத்தை தெளிவாக புரிய வைக்கும் திறனை பெற்றுள்ளது என பாகன்கள் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்