தமிழ்நாடு

புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் : மகிழ்ச்சியில் திளைத்துள்ள ஆண்டாள் யானை

புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் : மகிழ்ச்சியில் திளைத்துள்ள ஆண்டாள் யானை

தந்தி டிவி

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 14 ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. இதில், பங்கேற்றுள்ள கோவில் யானை ஆண்டாளை பாகன் குளிக்க வைத்து, நெற்றியில் திரு மண் சாற்றி அதன் காதுகளில் சங்கு மற்றும் சக்கரம் வரைந்து தினசரி அழகுபடுத்தி வருகிறார். ஆண்டாள் யானை தன் விருப்பத்தை தெளிவாக புரிய வைக்கும் திறனை பெற்றுள்ளது என பாகன்கள் தெரிவித்தனர்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்