தமிழ்நாடு

Metti Oli Gayatri | "35 வருஷத்துக்கு அப்புறம் கலைமாமணி விருது கொடுக்குறது.." - 'மெட்டி ஒலி' காயத்ரி

தந்தி டிவி

தமிழக அரசின் சின்னத்திரைப் பிரிவில் 'கலைமாமணி விருது' பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக சீரியல் நடிகை 'மெட்டி ஒலி' காயத்ரி தெரிவித்து உள்ளார்...

விடுமுறைக்காக உதகை சென்றுள்ள அவர், தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இது தனக்கு மறக்க முடியாத விருது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்