தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் - மனோகரன்

சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையேயான 10 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

தந்தி டிவி

* சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையேயான 10 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 நாட்கள் நடைபெறும் ஆய்வுக்கு பின்னர் சார்பில் சான்றிதழ் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

* மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ரயில்நிலையங்களில் WiFi அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்