தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து விழுந்த "டைல்ஸ் கல்"

சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து டைல்ஸ் உடைந்து விழுந்த‌தில் பெண் படுகாயம் அடைந்தார்.

தந்தி டிவி
சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து டைல்ஸ் உடைந்து விழுந்த‌தில் பெண் படுகாயம் அடைந்தார். விஜயா என்பவர் தனது கைக்குழந்தையுடன் ரயிலில் இருந்து இறங்கியபோது, மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ், ரயில் அதிர்வு காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்