தமிழ்நாடு

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

டெல்லி அருகே போதைப்பொருள் தயாரிப்பு ஆலை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை போலீசார் கைது ​செய்தனர்.

டெல்லி அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், ஆலையில் இருந்த 95 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு