தமிழ்நாடு

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

டெல்லி அருகே போதைப்பொருள் தயாரிப்பு ஆலை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை போலீசார் கைது ​செய்தனர்.

டெல்லி அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், ஆலையில் இருந்த 95 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை