தமிழ்நாடு

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

டெல்லி அருகே போதைப்பொருள் தயாரிப்பு ஆலை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை போலீசார் கைது ​செய்தனர்.

டெல்லி அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், ஆலையில் இருந்த 95 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்