தமிழ்நாடு

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

டெல்லி அருகே போதைப்பொருள் தயாரிப்பு ஆலை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை போலீசார் கைது ​செய்தனர்.

டெல்லி அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், ஆலையில் இருந்த 95 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு